சிறுகுடி பிள்ளைமார்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ..

சிறுகுடியில் உள்ள மந்தைமுத்தாலம்மன் கோவில்,மலை கோவில் ,சின்ன மந்தைஅம்மன் கோவில் ,ஆகிய கோவிலுக்கு பழுது பார்க்கும் பனி நடைபெற உள்ளது .வரும் ஐப்பசி மாதம் இந்த கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடைபெற உள்ளது .
இதற்காக ஊர் பொது கூட்டத்தில் முடிவு எடுத்து ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு தலை கட்டுக்கும் ரூபாய் 500-/ வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது .இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வரதராஜன் அய்யாவை தொடர்புகொள்ளவும். இது சிறுகுடி பிள்ளைமார்களுக்கு மட்டும் ,மற்றவர்கள் விருப்பம் இருந்தால் கொடுக்கலாம் .

தொலைபேசி எண் ;
வரதராஜன்[9486729489]