சிறுகுடி கிராம மலைக்கோவில் மற்றும் கிராமதெய்வம் ஸ்ரீ மந்தைமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக நாள் விபரம்.


சிறுகுடி கிராம கோவில் காவல் தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்கள் வீற்றிருக்கும் மலைக்கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதன் பணிகள் முடிவடைந்து வருகின்ற தை மாதம் 4 ம் தேதி ( ஜனவரி மாதம் 17 ம் தேதி 2013) காலை 8.30 – 10.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுகுடி கிராம தெய்வம் ஸ்ரீ மந்தைமுத்தாலம்மன் திருக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வரும் தை மாதம் 5 ம் தேதி ( ஜனவரி மாதம் 18 ம் தேதி 2013) அன்று காலை 9.00 – 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தகவலை நம் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு நேரிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ பகிர்ந்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
கிராம பொதுமக்கள், காரனக்காரர்கள், திருப்பணிக்குழுவினர்.
27.10.2012.
சிறுகுடி